Licarione May அருளாளராக உயர்த்தப்பட்டார்
2025-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி, கிறிஸ்தவ நம்பிக்கைக்காக 1909-ஆம் ஆண்டு துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட Licarione May, பர்சலோனாவில் அருளாளராக உயர்த்தப்பட்டார்.திருத்தந்தை பதினான்காம் லியோ, May […]
2025-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி, கிறிஸ்தவ நம்பிக்கைக்காக 1909-ஆம் ஆண்டு துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட Licarione May, பர்சலோனாவில் அருளாளராக உயர்த்தப்பட்டார்.திருத்தந்தை பதினான்காம் லியோ, May […]
இன்று தூய கார்மேல் அன்னையின் திருவிழாவை கத்தோலிக்க திருஅவை கொண்டாடுகிறது.புனித கன்னி மரியாள், கார்மேல் மலையின் அன்னையாக நம்மை பாதுகாக்கின்ற தேவ தாயாக விளங்குகிறார்.அன்னையின் உத்தரிக்கத்தின் கீழ்
புன்னாலைக்கட்டுவன் மண்ணில் பிறந்து, தூய இராயப்பரை பாதுகாவலராகக் கொண்டுப், பார் போற்றும் சுன்னாகம் பங்கில் கோடியற்புதரின் நாமம் பறைசாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அருட்பணி நிக்சன் கொலின் அடிகளார்
இடைவிடா சகாய மாதாவை வணங்கும் இந்த நன்னாளில், அன்னை நமக்கு இடையறாத துணையாக இருப்பதைக் கொண்டு பெருமைப்படுவோம். அன்னையின் நம்மீது கொண்டுள்ள பரிவும், நமக்காக இயேசுவிடம் பரிந்துரைக்கும்
🙏 43rd Priestly Ordination Anniversary of Pope Leo XIV 🙏 இன்றைய நாளில், எமது அன்புத் திருத்தந்தை 14ம் லியோ அவர்களின் 43வது
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய நற்கருணைப் பெருவிழா மற்றும் பாதுகாவலரான புனித அந்தோனியாரின் திருவிழா திருப்பலிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இதன்படி இன்றைய நற்கருணைப் பெருவிழா மாலை
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று 10.06.2025 செவ்வாய்க்கிழமை நவநாளின் ஏழாம்நாள் திருப்பலியை தொடர்ந்து நடைபெற்றது. ஆலய ஊடக தொழில்நுட்ப குழுவால் ஏற்பாடு
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளை 04.06.2025 புதன்கிழமை 5:30 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் தினமும் 5:30 மணிக்கு