புனித அந்தோனியார் இளையோர் மன்ற முகநூல் பக்கம்

2025 ஆம் ஆண்டின் புரட்டாதி இரண்டாம் நாளில் முதற் செவ்வாயன்று சுன்னாகம் புனித அந்தோனியாரின் பதியில் அழைப்பின் குரல் கேட்க பங்கின் பீடப்பூக்களிடம் அமலமரித்தியாகி சபை குழுவினர் (அருட்பணி யூட் கரோப் தலைமையில் அருட்சகோதரர்கள் உள்ளிட்ட குழுவினரால் ) நடாத்திய இறைபணிக்குரிய ஓர் கலந்துரையாடல் . ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
VATICAN TOP 10 | புதிய திருத்தந்தையின் புதிய பணிகள் | @madhatelevision ​ ... See MoreSee Less
View on Facebook
🌸👑💙22 ஆகஸ்ட் 2025 – வெள்ளிகன்னி மரியாள் விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்ட திருநாள் – நினைவு நாள்✝️ “அம்மா, இவரே உம் மகன்.” … “சீடா, இவரே உம் தாய்.”(யோவான் 19:26-27)இன்றைய நாளில், நம் அன்னையும் விண்ணக அரசியுமான புனித கன்னி மரியாளை மகிழ்ச்சியுடன் நினைவுகூருகிறோம்.தாழ்மையுடனும் முழு நம்பிக்கையுடனும் இறை திட்டத்திற்கு “ஆம்” எனக் கூறி, உலகிற்கு மீட்பரை அளித்த அவர், இன்றும் நமக்காக தன் மகன் இயேசுவிடம் பரிந்து பேசுகிறார்.அன்னையின் தாழ்மையையும், இறைநம்பிக்கையையும் பின்பற்றி, அவருடைய அன்பான பராமரிப்பில் வாழ்வோமாக.🙏💐விண்ணக அரசியான அன்னையே, எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும்.புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம். ... See MoreSee Less
View on Facebook
இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தில் ஜூஸப்பே சார்த்தோ என்று பிறந்து திருஅவையின் 257-ஆவது திருத்தந்தையாக உயர்ந்தவர் புனித 10-ஆம் பயஸ் (1835-1914). ஒரு பங்குப் பணியாளராகத் தன் பணியைத் தொடங்கினார். மேய்ப்புப் பணி அக்கறையோடு திருஅவையை வழிநடத்திய இவர் ‘நற்கருணையின் திருத்தந்தை’ என அழைக்கப்படுகிறார். அடிக்கடி நற்கருணை உட்கொள்வது, குழந்தைகளுக்கு புது நன்மை வழங்குதல் போன்றவற்றின் வழியாக நற்கருணையின் அருளை அனைவருக்கும் திறந்துவிட்டவர் இவர். எளிமையான வாழ்க்கைமுறை, நம்பிக்கையைக் காப்பதற்கான துணிவு, நற்கருணைமேல் அதீத அன்பு ஆகியவை இவரிடம் நாம் கற்கும் பாடங்கள். ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
View on Facebook
மருத மடு அன்னையின் திருச்சுரூப ஆசீர்வாதம் ... See MoreSee Less
View on Facebook
Happy Blessed Birthday இன்று எமது பாதுகாவலராம் புனித அந்தோனியாரின் 830 ஆவது பிறந்ததினம்.கோடி அற்புதரான புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ... See MoreSee Less
View on Facebook
மருதமடு மாதாவேமனுக்குலத்தின் தாயாரே!கருணை அருட் செபமாலைகனிந்திட நாம் செய்தாயே 1மகிமை நிறை மாமரியேமாதவருட் பூரணியேமக்கள் பாவம் பொறுத்தருளமன்றாடாய் நின்சுதனை 2பாவம் செய்தோம் பாரினிலேதவம் செய்வோம் உன் தயவால்பாசமுடன் பாரம்மாபாவியெம்மைக் காரம்மா 3ஐம்பத்து மூன்று மணிஅனுதினமும் ஓதிடுவோம்மெய்பக்தி தான் பெருகமேதினியில் நீ அருள்வாய் 4முப்பொழுதுங் கன்னிகையேமூவுலகாள் இராக்கினியேஎப்பொழுதும் எம் மரணத்திலும்எங்களை நீ காத்திடுவாய் 5நீண்ட காலம் உறங்காமல்நிலம் அழுது கிடக்குதம்மாமாண்டவர்கள் போதாதோமாமரியே தயை புரிவாய் ... See MoreSee Less
View on Facebook
🌸 தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துக்கள்! 🌸உடலும் ஆன்மாவும் கொண்டு விண்ணக மகிமைக்கு எடுத்து செல்லப்பட்டஎங்கள் அன்னை மரியாள்,நம்மை வழிநடத்தும் நம்பிக்கையின் ஒளியாக இருப்பாராக!அவரது பணிவு, விசுவாசம், இறைவனுக்கான முழுமையான அன்புஎங்களை வரவேற்று அழைக்கட்டும்!அம்மையே! எங்கள் வாழ்வின் ஒளியாக இருந்து,எங்கள் பாதையில் நடக்க உதவவும்,எங்களை உங்கள் மகனிடம் நெருங்க அழைத்து செல்லவும்,எங்களுக்காக பரிந்துரையாற்றவும்,தாழ்மையுடன் உம்மை கேட்டுக் கொள்கிறோம்.மரியே! விண்ணுலகத்தின் இராணியே – எங்களுக்காக இரங்கும்!🎉🙏புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம் ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
புல்லாவெளி செபஸ்தியார் திருத்தலத்தல முதல் வியாழன் (நாளைய நாள் - 07.08.2025) நற்கருணை வழிபாட்டிற்குச் செல்வதற்கு இலவச போக்குவரத்து வசதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப் பேருந்து நாளை (07.08.2025) காலை 6.30 மணிக்கு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து புறப்படும். ... See MoreSee Less
View on Facebook
2025 ஆகஸ்ட் 04, குருக்களின்பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னி திருவிழா வாழ்த்துக்களுடன் இனிய குருக்கள் தின வாழ்த்துக்கள்“நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன்.நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.”(யோவான் 15:16)குருத்துவம் என்பது இயேசுவின் இதயத்தின் அன்பின் வெளிப்பாடு.ஒவ்வொரு குருவின் சேவையிலும்,நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முகத்தைக் காண்போம்.புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம். Rev.Fr Nixon Colin ,Rev. Fr. Alren Soosaipillai ,Re. Fr. Jerom , Rev.fr. Athutha rajan , Rev . Fr Christy , Rev .Fr. Jude Quintus , Rev.Fr Robison ... See MoreSee Less
View on Facebook
இன்றைய தினம் தனது 55 வது பிறந்தநாளை நினைவுகூரும் எமது மண்ணின் மைந்தர், அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அருட்திரு அல்றின் சூசைப்பிள்ளை அடிகளாருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம். ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
27.07.2025 ஞாயிறு சுதேச குருக்கள் துறவிகள் தினம்.சுதேச குருக்கள் துறவிகள் தினம் என்பது இறைப்பணியில் ஈடுபட்டுள்ள குருக்கள் மற்றும் துறவிகளின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் ஒரு புனித நாளாகும். ... See MoreSee Less
View on Facebook
💐 புனித அன்னாள் திருவிழா வாழ்த்துகள்!📖 “ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்;தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.” (திருப்பாடல்கள் 149:4)📖 “அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக!மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!” (திருப்பாடல்கள் 149:5)🌸 கலிலேயாவில் பிறந்து, இயேசுவின் பாட்டியாக புனித அன்னாள் திகழ்ந்தாள்.🕊️ குடும்பம் அமைப்பவர்களுக்கு, குழந்தை பெற விரும்பும் பெண்களுக்கும் ஆறுதல் கூறுபவளாக உள்ள அவரது வாழ்க்கை, நம்பிக்கையின் முகமாக திகழ்கிறது.🌺 இந்த ஆண்டு, வலித்தூண்டல் அன்னம்மாள் தேவாலயத்தின் 175 ஆம் ஆண்டு திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.🙏🏼 “என் தாயே! என் பதியே! வலித்தூண்டல் அன்னாளே!” எனும் மடங்காத விசுவாசத்தின் முழக்கம், எம் உள்ளங்களில் ஒலிக்கட்டும்.✨ அன்னையின் அருளால் உங்கள் இல்லத்தில் அமைதி நிலவட்டும்.👶🏼 குழந்தைகளின் நலத்துக்கும் 📚 கல்வியில் ஒளியும் அருளும் பெறட்டும்.🎉 திருவிழா உங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் மகிழ்ச்சியாக அமைய இறைவனை வேண்டுகிறோம்புனித அந்தோனியார் இளையோர் மன்றம் – சுன்னாகம்--- ... See MoreSee Less
View on Facebook
Scroll to Top