திருஅவை

திருச்சபை செய்திகள்

திருஅவை

Licarione May அருளாளராக உயர்த்தப்பட்டார்

2025-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி, கிறிஸ்தவ நம்பிக்கைக்காக 1909-ஆம் ஆண்டு துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட Licarione May, பர்சலோனாவில் அருளாளராக உயர்த்தப்பட்டார்.திருத்தந்தை பதினான்காம் லியோ, May […]

திருஅவை

🌸 இடைவிடா சகாய மாதா திருவிழா வாழ்த்துக்கள்! 🌸

இடைவிடா சகாய மாதாவை வணங்கும் இந்த நன்னாளில், அன்னை நமக்கு இடையறாத துணையாக இருப்பதைக் கொண்டு பெருமைப்படுவோம். அன்னையின் நம்மீது கொண்டுள்ள பரிவும், நமக்காக இயேசுவிடம் பரிந்துரைக்கும்

திருஅவை, பங்கு

வான் நோக்கி நிமிர்ந்தது கொடிமரம். திருவிழா கோலம்பூண்டது புனித அந்தோனியார் ஆலயம்.

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருநாளை முன்னிட்டு கொடிமரம் நிறுவும் நிகழ்வு நேற்று மாலை 5:00 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமானது. பங்குத்தந்தை M. நிக்ஸன் கொலின் அடிகளாரின்

Scroll to Top