இயேசுவே உண்மையான அமைதியின் பிறப்பிடம்.
திருத்தந்தையின் நத்தார் வாழ்துச்செய்தி. இயேசுவே உண்மையான அமைதியின் பிறப்பிடம் என தெரிவித்துள்ள திருத்தந்தை பதின்நான்காம் லியோ உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்து பிறப்புப் […]
திருச்சபை செய்திகள்
திருத்தந்தையின் நத்தார் வாழ்துச்செய்தி. இயேசுவே உண்மையான அமைதியின் பிறப்பிடம் என தெரிவித்துள்ள திருத்தந்தை பதின்நான்காம் லியோ உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்து பிறப்புப் […]
🌟 இனிய கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துகள்! 🌟பிறந்துள்ள பாலகன் இயேசு கொண்டு வந்த அன்பும் அமைதியும் உங்கள் இதயங்களை நிரப்பட்டும்.உங்கள் இல்லங்கள் மகிழ்ச்சியால் நிறையட்டும், தொழில்
2026-இல் உரோமையில் இடம்பெறும் 2-வது உலக குழந்தைகள் தினம்!2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை உரோமையில் நடைபெறவுள்ள 2-வது உலக குழந்தைகள்
திருத்தந்தை பதினான்காம் லியோவின் புதிய நூல் “நற்செய்தியின் வலிமை: 10 வார்த்தைகளில் கிறிஸ்தவ நம்பிக்கை” முழுமையான அன்பும் சகோதரத்துவமும் கொண்ட கிறிஸ்தவ வாழ்வின் அழகினை அழகாக வெளிப்படுத்துகிறது.
வத்திக்கான் நகரில் நடைபெற்ற “செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்” என்ற மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், திருத்தந்தை பதினான்காம் லியோ செயற்கை நுண்ணறிவின்
COP30 மாநாட்டில் அதிரவைக்கும் அறிக்கை வெளியீடு காலநிலை மாற்றம்: குழந்தைகளின் உரிமைகளுக்கு ஆபத்து Save the Children நிறுவனம் தெரிவித்ததாவது, காலநிலை மாற்றம் என்பது சுற்றுச்சூழல் பிரச்சினை
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் மக்கள் அமைதியுடனும் மரியாதையுடனும் மறைந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளுக்காக ஒன்றிணைகின்றனர். “அனைத்து ஆன்மாக்களின் தினம்” (All Souls’ Day)
📅 வத்திக்கான் நகரம், அக்டோபர் 30, 2025 “உலகக் கல்வி யூபிலி” நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்த திருத்தந்தை லியோ XIV அவர்கள், கல்வி குறித்த
சோமஸ்கான் சபையின் இலங்கைக்கான பிரதிநிதியும், எங்கள் மண்ணின் பெருமையுமான அருட்பணி யூட் குயின்டஸ் அடிகளார் அவர்களுக்கு, உங்கள் பிறந்தநாள் இந்நாளில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். கடவுளின்