Author name: Gnanaseelan Jugracia

பங்கு

அருட்தந்தை மை. நிக்சன் கொலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மன அமைதியுடனும், எல்லாம் வல்ல இறைவனின் பேரருளும் ஆசீர்வாதமும் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறோம். தங்களின் […]

திருஅவை

பற்றிமா அன்னையின் திருவிழா: உலக அமைதிக்கான அன்னை மரியாவின் அழைப்பு

“ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்; இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்; ‘தூயவர்’

Uncategorized

Elementor #1247

✝️ தவக்காலம்: திருநீற்றுப் புதன் (18.02.2026) ✝️இறைவனின் அன்புக்குரிய அன்பர்களே!இன்று நாம் தவக்காலத்தை தொடங்குகிறோம். நெற்றியில் பூசப்படும் சாம்பல், “நீ மண்ணு, மண்ணுக்கே திரும்புவாய்” என நினைவூட்டுகிறது

திருஅவை

இயேசுவே உண்மையான அமைதியின் பிறப்பிடம்.

திருத்தந்தையின் நத்தார் வாழ்துச்செய்தி. இயேசுவே உண்மையான அமைதியின் பிறப்பிடம் என தெரிவித்துள்ள திருத்தந்தை பதின்நான்காம் லியோ உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்து பிறப்புப்

திருஅவை

இனிய கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துகள்

🌟 இனிய கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துகள்! 🌟பிறந்துள்ள பாலகன் இயேசு கொண்டு வந்த அன்பும் அமைதியும் உங்கள் இதயங்களை நிரப்பட்டும்.உங்கள் இல்லங்கள் மகிழ்ச்சியால் நிறையட்டும், தொழில்

திருஅவை

2026-இல் உரோமையில் இடம்பெறும் 2-வது உலக குழந்தைகள் தினம்!

2026-இல் உரோமையில் இடம்பெறும் 2-வது உலக குழந்தைகள் தினம்!2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை உரோமையில் நடைபெறவுள்ள 2-வது உலக குழந்தைகள்

திருஅவை

திருத்தந்தை பதினான்காம் லியோ புதிய நூல் வெளியீடு

திருத்தந்தை பதினான்காம் லியோவின் புதிய நூல் “நற்செய்தியின் வலிமை: 10 வார்த்தைகளில் கிறிஸ்தவ நம்பிக்கை” முழுமையான அன்பும் சகோதரத்துவமும் கொண்ட கிறிஸ்தவ வாழ்வின் அழகினை அழகாக வெளிப்படுத்துகிறது.

திருஅவை

📰 திருத்தந்தை: “செயற்கை நுண்ணறிவு மனித மாண்பைப் பாதுகாக்க வேண்டும்”

வத்திக்கான் நகரில் நடைபெற்ற “செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்” என்ற மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், திருத்தந்தை பதினான்காம் லியோ செயற்கை நுண்ணறிவின்

திருஅவை

காலநிலை பேரழிவுகள் தினமும் 1.36 லட்சம் குழந்தைகளை பாதிக்கின்றன – Save the Children எச்சரிக்கை

COP30 மாநாட்டில் அதிரவைக்கும் அறிக்கை வெளியீடு காலநிலை மாற்றம்: குழந்தைகளின் உரிமைகளுக்கு ஆபத்து Save the Children நிறுவனம் தெரிவித்ததாவது, காலநிலை மாற்றம் என்பது சுற்றுச்சூழல் பிரச்சினை

Scroll to Top