பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருட்திரு சூ அல்ரின்
இன்றைய தினம் தனது 55 வது பிறந்தநாளை நினைவுகூரும் எமது மண்ணின் மைந்தர், அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அருட்திரு அல்றின் சூசைப்பிள்ளை அடிகளாருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம். […]
பங்கு செய்திகள்
இன்றைய தினம் தனது 55 வது பிறந்தநாளை நினைவுகூரும் எமது மண்ணின் மைந்தர், அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அருட்திரு அல்றின் சூசைப்பிள்ளை அடிகளாருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம். […]
இன்று தூய கார்மேல் அன்னையின் திருவிழாவை கத்தோலிக்க திருஅவை கொண்டாடுகிறது.புனித கன்னி மரியாள், கார்மேல் மலையின் அன்னையாக நம்மை பாதுகாக்கின்ற தேவ தாயாக விளங்குகிறார்.அன்னையின் உத்தரிக்கத்தின் கீழ்
புன்னாலைக்கட்டுவன் மண்ணில் பிறந்து, தூய இராயப்பரை பாதுகாவலராகக் கொண்டுப், பார் போற்றும் சுன்னாகம் பங்கில் கோடியற்புதரின் நாமம் பறைசாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அருட்பணி நிக்சன் கொலின் அடிகளார்
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய நற்கருணைப் பெருவிழா மற்றும் பாதுகாவலரான புனித அந்தோனியாரின் திருவிழா திருப்பலிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இதன்படி இன்றைய நற்கருணைப் பெருவிழா மாலை
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று 10.06.2025 செவ்வாய்க்கிழமை நவநாளின் ஏழாம்நாள் திருப்பலியை தொடர்ந்து நடைபெற்றது. ஆலய ஊடக தொழில்நுட்ப குழுவால் ஏற்பாடு
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளை 04.06.2025 புதன்கிழமை 5:30 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் தினமும் 5:30 மணிக்கு
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருநாளை முன்னிட்டு கொடிமரம் நிறுவும் நிகழ்வு நேற்று மாலை 5:00 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமானது. பங்குத்தந்தை M. நிக்ஸன் கொலின் அடிகளாரின்
உதிரம் கொடுத்து மனிதம் காப்போம்இரத்ததான முகாமுக்குஇளையோர் மன்றம் அழைப்பு. சுன்னாகம் புனித அந்தோனியார் இளையோர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு நாளை 25.05.2025 ஞாயிறு காலை
எதிர்வரும் 18.05.2025 ஞாயிறு காலை 5.45 மணிக்கு ஏழாலை புனித இசிதோர் ஆலயத்திற்கு புறப்பட எமதுஆலய முன்பாக பஸ் வண்டி தயாராக இருக்கும்.திருப்பலி முடிந்த பின்னர் மீண்டும்