நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது புனிதரின் திருவிழா
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளை 04.06.2025 புதன்கிழமை 5:30 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் தினமும் 5:30 மணிக்கு
வான் நோக்கி நிமிர்ந்தது கொடிமரம். திருவிழா கோலம்பூண்டது புனித அந்தோனியார் ஆலயம்.
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருநாளை முன்னிட்டு கொடிமரம் நிறுவும் நிகழ்வு நேற்று மாலை 5:00 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமானது. பங்குத்தந்தை M. நிக்ஸன் கொலின் அடிகளாரின்
இரத்ததான முகாம்
உதிரம் கொடுத்து மனிதம் காப்போம்இரத்ததான முகாமுக்குஇளையோர் மன்றம் அழைப்பு. சுன்னாகம் புனித அந்தோனியார் இளையோர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு நாளை 25.05.2025 ஞாயிறு காலை
ஏழாலை புனித இசிதோர் ஆலயத்திற்கு புறப்பட பஸ் வண்டி
எதிர்வரும் 18.05.2025 ஞாயிறு காலை 5.45 மணிக்கு ஏழாலை புனித இசிதோர் ஆலயத்திற்கு புறப்பட எமதுஆலய முன்பாக பஸ் வண்டி தயாராக இருக்கும்.திருப்பலி முடிந்த பின்னர் மீண்டும்
திருத்தந்தை 14-ஆம் லியோ பணியேற்பு சடங்கு
மே 18, ஞாயிறனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணியளவில்