திருஅவை
திருச்சபை செய்திகள்
திருஅவையில் இரு புதிய புனிதர்கள் – புனித ஃபிரசாத்தி, புனித அகுதீஸ்
திருஅவையில் இரு புதிய புனிதர்கள் – புனித ஃபிரசாத்தி, புனித அகுதீஸ் செப்டம்பர் 7, ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் அருளாளர்களான பியர் ஜார்ஜோ
Licarione May அருளாளராக உயர்த்தப்பட்டார்
2025-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி, கிறிஸ்தவ நம்பிக்கைக்காக 1909-ஆம் ஆண்டு துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட Licarione May, பர்சலோனாவில் அருளாளராக உயர்த்தப்பட்டார்.திருத்தந்தை பதினான்காம் லியோ, May
🌸 இடைவிடா சகாய மாதா திருவிழா வாழ்த்துக்கள்! 🌸
இடைவிடா சகாய மாதாவை வணங்கும் இந்த நன்னாளில், அன்னை நமக்கு இடையறாத துணையாக இருப்பதைக் கொண்டு பெருமைப்படுவோம். அன்னையின் நம்மீது கொண்டுள்ள பரிவும், நமக்காக இயேசுவிடம் பரிந்துரைக்கும்
🙏 திருத்தந்தை 14ம் லியோ அவர்களின் 43வது குருத்துவ அபிசேக நாள் 🙏
🙏 43rd Priestly Ordination Anniversary of Pope Leo XIV 🙏 இன்றைய நாளில், எமது அன்புத் திருத்தந்தை 14ம் லியோ அவர்களின் 43வது
வான் நோக்கி நிமிர்ந்தது கொடிமரம். திருவிழா கோலம்பூண்டது புனித அந்தோனியார் ஆலயம்.
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருநாளை முன்னிட்டு கொடிமரம் நிறுவும் நிகழ்வு நேற்று மாலை 5:00 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமானது. பங்குத்தந்தை M. நிக்ஸன் கொலின் அடிகளாரின்
