கடன் திருநாள் திருப்பலி நேரம்


புனித மரியன்னையின் பிறந்தநாளை நினைவுகூரும் கடன்திருநாள் திருப்பலி நளை 08.09.2025 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் என சுன்னாகம் பங்குத்தந்தை எம்.நிக்சன் கொலின் அடிகளார் அறிவித்துள்ளார்.

இந்தாலியின் மிலான் புனித மார்க்கோ பசிலிக்காவில் உள்ள புனித குழந்தை மரியாளின் திருச்சொருபம்.

இத் திருப்பலியை அன்னையர்கள் சிறப்பிக்கவுள்ளனர்.

கடன்திருநாட் திருப்பலியில் கத்தோலிக்கர்கள் கட்டாயமாக கலந்கொள்ள வேண்டுமென திருஅவை எமக்கு கற்பிப்பது நினைவிற்கொள்ளத்தக்கது.

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top