புனித அந்தோனியார் இளையோர் மன்ற முகநூல் பக்கம்

Photos from Holy Mary's post ... See MoreSee Less
View on Facebook
Photos from Holy Mary's post ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
Photos from Marainathi Jaffna Diocese's post ... See MoreSee Less
View on Facebook
இன்று தனது 27வது குருத்துவ அபிஷேக ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அருட்பணி ரொபின்சன் ஜோசப் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெருவிப்பதுடன் அவர் தமது ஆன்மீக வாழ்விலும் ஆசிரிய சேவையிலும் நிலைத்து வளமுடன் வாழ இறைவன் அவருக்கு துணையாய் இருந்திட இந்நாளில் அவருக்காய் செபிப்போம். ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
Photos from Holy Mary's post ... See MoreSee Less
View on Facebook
Happy easter ... See MoreSee Less
View on Facebook
உலகின் அமைதி நிலவும், போட்டி பொறாமையின்றி மனிதநேயம் தழைக்கவும் அனைவருக்கும் "இனிய ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்".புனித அந்தோனியார் இளையோர் மன்றம் சுன்னாகம் ... See MoreSee Less
View on Facebook
05 ஏப்ரல் 2026, ஞாயிறுஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு.தொடர்பாடல்இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும். எண்கிழமை நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.பாஸ்காப் பலியின் புகழ்தனையேபாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.மாசில் இளமறி மந்தையினைமாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே;மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன்மாசுறு நம்மை இணைத்தாரே.சாவும் உயிரும் தம்மிடையேபுரிந்த வியத்தகு போரினிலேஉயிரின் தலைவர் இறந்தாலும்உண்மையில் உயிரோடாளுகின்றார்.வழியில் என்ன கண்டாய் நீ?மரியே, எமக்கு உரைப்பாயே.உயிரோடுள்ள கிறிஸ்து பிரான்கல்லறைதன்னைக் கண்டேனே;உயிர்த்து எழுந்த ஆண்டவரின்ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.சான்று பகர்ந்த தூதரையும்போர்த்திய பரிவட்டத்தினையும்அவர்தம் தூய துகிலினையும்நேராய்க் கண்ணால் கண்டேனே.கிறிஸ்து என்றன் நம்பிக்கை,கல்லறை நின்று உயிர்த்தாரே,இதோ, உமக்கு முன்னாலேசெல்வர் கலிலேயாவிற்கே.மரித்தோர் நின்று உண்மையிலேகிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம்.வெற்றிகொள் வேந்தே, எம்மீதுநீரே இரக்கங் கொள்வீரே. ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
View on Facebook
இனிய குருக்கள் தின வாழ்த்துகள்! (Happy Priests’ Day!)தியாகம் நிறைந்த உங்கள் அர்ப்பணிப்புக்கும், ஆன்மீக வழிகாட்டுதலுக்கும், ஆண்டவர் இயேசுவின் குருத்துவப் பணி வாழ்வின் பணி தொடரும் உங்களுக்கு இறையாசீர் பெற்றுஸபணி தொடர வாழ்த்துகின்றோம். "ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.யோவான் 13:14"இவ் புனித வியாழன் , இயேசுவின் அன்பும் தாழ்மையும் ,பணிவும், துணிவும், சேவையும் நம் இதயத்தைத் தொடுகின்றன. ஆண்டவர் சீடர்களுக்கு தம்மைத் தாழ்த்தி பாதங்களை கழுவி ஆரம்பித்த குருத்துவப் பணி தங்கள் வாழ்விலும் வேரூன்றி அன்பின் சாட்சிகளாக வாழ்ந்திட வாழ்த்துகின்றோம்.நன்றி:#Fr Nixon #Fr Arputha Rajan #Fr Jerome #Fr Alrin #Fr Robinson #Fr Christy #Fr Jude புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம். ... See MoreSee Less
View on Facebook
Scroll to Top